ADDED : பிப் 01, 2015 08:02 AM

* அளவாக உணவு சாப்பிட்டால், உடல் அதை ஜீரணிக்கும். அதிகமானால், உணவு உடலைச் ஜீரணித்து விடும்.
* புலன்களின் கவர்ச்சியே, மனிதன் தவறு செய்ய காரணமாக அமைகின்றன.
* தன்னைத் தானே உயர்த்திக் கொண்டால் தான், மனிதன் இடைவிடாத இன்பநிலையை அடைய முடியும்.
* உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே, மனிதனுக்கு பெரிய எதிரியாக இருக்கிறது.
* திறமை, தைரியம் இரண்டும் உற்சாகத்தைப் பெருக்கும் காரணிகள்.
-வேதாத்ரி மகரிஷி
* புலன்களின் கவர்ச்சியே, மனிதன் தவறு செய்ய காரணமாக அமைகின்றன.
* தன்னைத் தானே உயர்த்திக் கொண்டால் தான், மனிதன் இடைவிடாத இன்பநிலையை அடைய முடியும்.
* உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே, மனிதனுக்கு பெரிய எதிரியாக இருக்கிறது.
* திறமை, தைரியம் இரண்டும் உற்சாகத்தைப் பெருக்கும் காரணிகள்.
-வேதாத்ரி மகரிஷி