Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வேதாத்ரி மகரிஷி/உற்சாகமாக இருப்போம்

உற்சாகமாக இருப்போம்

உற்சாகமாக இருப்போம்

உற்சாகமாக இருப்போம்

ADDED : பிப் 01, 2015 08:02 AM


Google News
Latest Tamil News
* அளவாக உணவு சாப்பிட்டால், உடல் அதை ஜீரணிக்கும். அதிகமானால், உணவு உடலைச் ஜீரணித்து விடும்.

* புலன்களின் கவர்ச்சியே, மனிதன் தவறு செய்ய காரணமாக அமைகின்றன.

* தன்னைத் தானே உயர்த்திக் கொண்டால் தான், மனிதன் இடைவிடாத இன்பநிலையை அடைய முடியும்.

* உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே, மனிதனுக்கு பெரிய எதிரியாக இருக்கிறது.

* திறமை, தைரியம் இரண்டும் உற்சாகத்தைப் பெருக்கும் காரணிகள்.

-வேதாத்ரி மகரிஷி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us